பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்
மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஏழுலோகநாயகி
திருக்கூடல் கூடலழகர்
சிவனை பூஜித்த விலங்குகள்
திருப்பங்களை ஏற்படுத்தும் திருமீயச்சூர்
ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் பவனி மலை மீது 3வது நாளாக காட்சியளித்த மகாதீபம் திருவண்ணாமலையில் 2ம் நாள் தெப்பல் உற்சவம் படம் உண்டு 3 காலம்
நிமிஷத்தில் வரமருளும் நிமிஷாம்பாள்!
ஆன்மிகம் பிட்ஸ்: கொடி மரத்தில் விநாயகர்
ஆதிபராசக்தி வாரவழிபாட்டு குழு சார்பில் உடுமலையில் கஞ்சிக்கலய ஊர்வலம்
செங்கல்பட்டு அருகே முக்தீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா
ஆடிப்பூர பிரமோற்சவ நிைறவையொட்டி சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் அருள்பாலித்தார் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்
அசுரரை அழித்த அம்பிகை
பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பராசக்தி திரைப்படம் எல்இடி திரையில் வெளியீடு: எம்எல்ஏ, திமுகவினர் பங்கேற்பு
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன விழா
ஆன்மீகம் பிட்ஸ்: படவேடு ரேணுகாம்பாள்
ஓம் சக்தி பராசக்தி: பெண்களுக்கு மாங்கல்ய பலம் தரும் அம்மன் வழிபாடு..வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு..!!
பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏழாயிரம்பண்ணை, மே 4: ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மேலும் நாள் தோறும் கமாதேனு, சிம்மன், சப்பரம் வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர், மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருவிழாவில் ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடார் உறவின் முறை சங்கம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வேலாயுதம்பாளையம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்